யாழில் ஆளுநர் பங்கு பற்றுதலுடன் சித்திரை புத்தாண்டு விழா

இனங்களுக்கு இடையில் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் முகமாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் சித்திரை புத்தாண்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது. வடமாகாண ஆளுநர் செயலகம் 51ஆவது காலால்... Read more »