யாழில் இடம்பெற்ற கைதுகள்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபரிடமிருந்து 18 துவிச்சக்கர வண்டிகள் முழுமையாகவும்,உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றியுள்ளனர்.... Read more »