யாழில் உந்துருளியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகர் பொன்னாலை பாலத்தில் உந்துருளியில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் உந்துருளியின் பின்னால் இருந்து பயணித்த வேளை காரைநகர் பாலத்தடியில் அவர்திடீரென தவறிவிழுந்து தலை... Read more »