
யாழ்ப்பாணத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் உரிமையார் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (04.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட குழுவொன்றே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த வாள்வெட்டுக்... Read more »