யாழில் பல்லாயிரம் மக்கள் பங்குகொண்ட 13 க்கு எதிரான முன்னணியின் போராட்டம்….!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் 13 வேண்டாம் சமஷடி  கோரி ஏற்பாடு செய்த  மாபெரும் எதிர்ப்பு பேரணி பல ஆயிரம் பேர்  கலந்து கொண்டனர். அண்மையில் தமிழ் தேசிய கட்சிகளால் இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், 13 திருத்த சட்டத்தின் கீழான... Read more »