வேலை இல்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்..#

வடமாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி தொழிலை வழங்கு என்னும் கருப்பொருளிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடமாகாண வேலையில்லாத பட்டதாரிகள் ஒன்றியத்தினரால்  முன்னெடுக்கப்பட்டது. இதில் அரச நியமனத்தில் உள்வாரி, வெளிவாரி, பாகுபடுவேண்டாம் எல்லோருக்கும்... Read more »

ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் என கோரி யாழில் போராட்டம்!

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம்.. ஊழியர்கள் யாழில் போராட்டம். ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால்... Read more »

அத்தியாவசிய மருந்து வகைகள் கிடைக்க கோரி யாழில் போராட்டம்!

பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால், முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், அத்தியாவசிய மருந்து வகைகளும் மருத்துவ சாதனங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும், மருந்துகளை உடனடியாக பெற வழி வகை... Read more »

யாழில் நாளை மறுதினம் மாபெரும் துவிச்சக்கரவண்டி பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது!

யாழ். மாவட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, எதிர்வரும் சனிக்கிழமை யூலை 09 எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து யாழ் நகர் வரை மாபெரும்கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது, ஜனாதிபதி,... Read more »