யாழில் வாள்வெட்டு: இளைஞர் ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் . இந்த சம்பவம் இன்று(27) உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு தாக்குதல் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாகவும் அதில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சுண்ணாகம் பொலிஸார்... Read more »