யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று தமிழ்நாடு சென்ற இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவு! –

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் இருந்து இன்று காலை தமிழ்நாட்டின் தொண்டிப் பகுதிக்குச் சென்ற இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக  மக்கள் பல்வேறு கட்டமாக  தமிழ்நாட்டிற்கு தப்பிச் செல்கின்றனர். இதேநேரம் இன்று அதிகாலை... Read more »