யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரிப்பு!

வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இன்றையதினம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர்... Read more »