பொறிவைத்து காத்திருந்த பொலிஸார்..! கஞ்சா விற்பனை செய்தபோது கையும் களவுமாக சிக்கிய பெண், யாழ்.அரியாலையில்.. |

யாழ்.அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணை கண்காணித்துவந்த பொலிஸார் கஞ்சாவை  விற்பனை செய்த நிலையில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். உபபொலிஸ்... Read more »