யாழ்.ஏழாலையில் அதிகாலையில் வீடு உடைத்து கொள்ளை..! குப்பிளானை சேர்ந்த இருவர் கைது.. |

யாழ்.ஏழாலை பகுதியில் கடந்த 16ம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீடொன்றை உடைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார்... Read more »