யாழ்.காரைநகரில் இன்றுகாலை பாரிய மக்கள் போராட்டம்..!

இலங்கை கடல் எல்லைக்குள் தொடரும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்.காரைநகர் பிரதேச கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கம் மற்றும் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்களின் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளனர். காரைநகர் பிரதேச சபையின் முன்பாக இன்றைய... Read more »