எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்கபோவதாக மிரட்டிய போதை ஆசாமி கைது, யாழ்.கைதடியில் சம்பவம்… |

மனைவியுடன் சண்டை பிடித்துக் கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயற்சித்த நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்.உரும்பிராய் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியுடன் முரண்பட்டுக்... Read more »