யாழ்.கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டு! தரகர்களாக மாறி சமதானப்படுத்திய பொலிஸார், பொறுப்பதிகாரிக்கு தகவல் கசிந்ததால் வாள்வெட்டு நடத்தியவர் கைது.. |

யாழ்.கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில்... Read more »