யாழ்.சின்னக்கடை பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவனிடம் வழிப்பறி..! கஞ்சா வைத்திருப்பதாக அச்சுறுத்தி.. |

வீதியால் சைக்கிளில் சென்ற பாடசாலை மாணவனை வழிமறித்து மாணவனை அச்சுறுத்தியதுடன் அவனிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ்.சின்னக்கடை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. யாழ்.நாவற்குழி – ஐயனார் கோவிலடியை சேர்ந்த குறித்த மாணவன்... Read more »