யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு! பொலிஸாரின் தொடர் கண்காணிப்பில் பிரதேசம்.. |

யாழ்.திருநெல்வேலி – கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி – கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது குறித்த கை குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட... Read more »