யாழ்.திருநெல்வேலி ஆலயத்தில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட 9 பெண்களுக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு..!

யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான வெளிமாவட்டத்தை சேர்ந்த 9 பெண்களையும் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்... Read more »