யாழ். நெடுந்தீவு ஐவர் படுகொலை வழக்கு: சந்தேகநபர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை... Read more »