யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசேட கவனம்..! நீதி அமைச்சர்.. |

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசேட கவனத்தை செலுத்துவேன் என நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே பதிலளிக்கும்போதே அவர்... Read more »