
யாழ்.பாசையூர் கிராமத்தில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 2.30 மணியளவில் பாசையூர்... Read more »