யாழ்.புத்துாரில் இரு சக்கர உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..!

யாழ்.புத்துார் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்தபோது உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் உயிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் உயிரிழந்தவர் புத்தூர் – கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி... Read more »