ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் தீயிட்டு 41 ஆண்டுகள்  நிறைவு அனுஷ்டிப்பு.

ஆசியாவின் மிகப் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனை நினைவு கூரும் முகமாக இன்று  புதன்கிழமை நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. 1981-ஆம் ஆண்டு 1ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் தமிழர்களின் அறிவுப் பொட்டகமான... Read more »