
யாழ்.பொன்னாலை மேற்கில் வீடுகளுக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படவேண்டும். என கோரியிருக்கும் பொன்னாலை மக்கள் சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடும் பதிவு செய்திருக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நள்ளிரவு 12 மணியளவில் பொன்னாலை மேற்கு... Read more »