யாழ்.மருத்துவபீட போலி அடையாள அட்டையுடன் யுவதியொருவர் கைது…!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன் வாடகை அறையில் தங்கி இருந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையைக் காண்பித்து , தான் மருத்துவ பீட மாணவி எனக் கூறி திருநெல்வேலி... Read more »