யாழ்.மானிப்பாயில் வீடு புகுந்து 30 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை! பெண் உட்பட இருவர் கைது… |

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றை உடைத்து சுமார் 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 4ஆம் திகதி... Read more »