யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை..! 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது.. |

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெற்றதான குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தகாத நடவடிக்கைகள் நடப்பதாக பொலிஸாருக்கு... Read more »