யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ஒரு முடக்கநிலை ஏற்படலாம்..! யாழ்.மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை.. |

யாழ்.மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாவிட்டால் மீண்டும் மாவட்டத்தில் ஒரு முடக்க நிலையேற்படலாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் எச்சரித்துள்ளார். நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்ட சுகாதார... Read more »

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா அபாயம்!

யாழ் போதனா வைத்தியசாலையில் 7 பேர் உட்பட வடக்கில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு கூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம் என்பவற்றில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம்... Read more »