யாழ்.மாவட்டத்தில் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் பால் விலை அதிகரிக்கப்படுகிறது.!

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் ஒரு லீற்றர் பசுப்பாலின் விலை 10 ரூபாயினால் உயர்த்தப்படும். என யாழ்.மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் (யாழ்கோ) அறிவித்திருக்கின்றது.  கால்நடைத் தீவன விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பால் உற்பத்தி செலவுக்கு... Read more »