
வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கடல் நீரைச் சுத்திகரித்து, நன்னீராக்கும் திட்டத்தை 2024 முற்பகுதிக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்... Read more »