
யாழ்.காங்கேசன்துறை – கொல்லன்கலட்டி பகுதியில ரம்புட்டான் பழத்தின் விதையை விழுங்கிய 10 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் தர்மராசா தர்சிகன் (வயது-10) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்டபோது, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச்... Read more »