யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.சமதானம் ஏற்படுத்தியதற்க்காக ஜனாதிபதி பிரதமருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவா…… !

யுத்தத்தால் மக்கள் அழிந்தார்கள்.இந்நிலையில் 2009 ம் ஆண்டு ஜனாதிபதி பிரதம்ர் ஆகியோர் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள் அவர்களுக்கு எனது நன்றிகள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (7/1) பளை மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை... Read more »