ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில்!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு ஒவ்வாமையால் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »

அடுத்த வருட பாதீடு குறித்த முக்கிய அறிவிப்பை விடுத்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

அடுத்த வருட பாதீட்டுக்கான முன்மொழிவுகளை மீளாய்வு செய்யும் பணிகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். யட்டிந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு அடுத்த... Read more »