ரணிலின் பல்குழல்பீரங்கித்தாக்குதல் – அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்

கடந்த 8 ம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் தொல்லியல் திணைக்களப்பணிப்பாளர் பேராசிரியர் அனுரமனதுங்கவிற்கும் இடையே ஏற்பட்ட விவாதம் பணிப்பாளரின் இராஜினாமாவில் முடிந்துள்ளது. கடந்த 12 ம்  திகதி திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட விவாதம் காணொளி மூலம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்தே பேராசிரியர் அனுரமனதுங்க... Read more »