ரணிலை தனியாக சந்தித்த பசில்! எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து கசிந்த தகவல் –

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பில்  முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின்  தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், எக்காரணம் கொண்டும்  இந்த விடயத்தில் மாற்றங்களை... Read more »