புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்-ரமேஷ் அடிகளார்

புகையிரதக் கடைவையைக் கடப்பதில் மக்களே அவதானம்! இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் அதிகரித்து வரும் மரணங்களில் அண்மைக் காலங்களில் அதிகளவான மரணங்கள் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வீதி விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பலதரப்பினருடனும் தொடர்பு கொண்டு மக்கள் மத்தியில் ஓர் வழிப்புணர்வை ஏற்படுத்தும்... Read more »