ரயில்வே நிலைங்கள் வணிக திட்டங்களுக்கு பயன்படுத்தபடும் – பந்துல குணவர்தன

புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, சுற்றுலா பயணிகளை கவரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை ரயில்வேக்கு சொந்தமான காணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான வடக்கு... Read more »