சூரன்.ஏ.ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்க‌தி” நூல் வெளியீடு..!

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. இதில்... Read more »