ரஷ்யாவின் பீரங்கிகளால் நசுக்கப்பட்ட அப்பாவி உக்ரைன் மக்கள்.

உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களை எதிர்த்து சண்டையிடுகின்றனர். போர் உச்சகட்டதை எட்டியுள்ள நிலையில் புச்சா நகரை... Read more »