இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப்பயணி மரணம்

வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது. வெலிகமை பொலிஸ் பிரிவில் காலி-மாத்தறை பழைய வீதியில்... Read more »