ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்: உண்மையை அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் பிரித்தானிய வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ என்பவரே... Read more »