
(மருதங்கேணி 23.02.2022) யாழ்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இன்று அதிகாலை 2:00 மணியளவில் சட்டவிரோதமாக மணல் மண் ஏற்றிக் கொண்டிருந்த ரிப்பர் வாகனத்தை மடக்கிக் பிடித்த இளைஞர்கள் அதனை மருதங்கேணி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. நீண்ட... Read more »