யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலை விவகாரம்! சத்திர சிகிச்சை செய்த மருத்துவர் குழு விபரத்துடன் அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் பணிப்பு.. |

யாழ்.நெல்லியடி தனியார் வைத்தியசாலையில் கருப்பை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சத்திர சிகிச்சை நடத்திய மருத்துவ குழு உள்ளிட்டோரின் விபரங்களுடன் முழுமையான அறிக்கையை எதிர்வரும் 18ம் தகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொன்னுத்துரை... Read more »