
வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் உழவு இயந்திரத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் புதுக்குடியிருப் ரெட்பானா – வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள் வெட்டுக்... Read more »