
நாட்டின் தற்போதைய நிலைமைமைக்கு மத்தியில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில், எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது. கைத்தொழில் துறைக்கு மாத்திரம் தற்போது எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். தமது நிறுவனத்திற்கு உட்பட்ட எரிபொருள்... Read more »