மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13 வது நினைவு தினம் உணர்வபூர்வமாக அனுஸ்டிப்பு!!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது நினைவு தின நிகழ்வு இன்று (08) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மறைந்த ஊடகவியலாளர்களின் நினைவாக  நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,... Read more »