நாட்டு மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!

பண்டிகை காலங்களில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை வழங்க முடியும் என லட்ரோ நிறுவனம் தொிவித்துள்ளது. நேற்றும், இன்றும் எரிவாயு கப்பல்கள் வந்தடையும் என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். இதன்படி, பண்டிகைக் காலங்களில் எவ்வித பிரச்சினையுமின்றி எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதித... Read more »

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் இலங்கை வரவுள்ள கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 06 மற்றும் 08 ஆம் திகதிகளுக்கு இடையில் குறித்த கப்பல் இலங்கை வந்தடைய இருந்தது. எவ்வாறாயினும், வானிலை மாற்றம் காரணமாக குறித்த கப்பலின்... Read more »

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

லிட்ரோ எரிவாயு கொள்கலன்களின் தனிப்பட்ட சேமிப்புக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கையொன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எமது அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக மாத்திரமு எரிவாயு விநியோகம், சேமிப்பு மற்றும் விற்பனை... Read more »