நாடு வெனிசுலா, லெபனான் நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது- எதிர்க் கட்சித் தலைவர் –

எமது நாடு வெனிசுலா, லெபானான் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டு முடிந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாடு வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டது.... Read more »