பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை..! லொறியில் பயணித்தபோது நடந்த விபரீதம், 13 மாணவர்கள் காயம்.. |

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றிருந்த லொறியின் பின்பகுதி உடைந்து விழுந்ததில் 13 பாடசாலை மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்தசம்பவம் அனுராதபுரம் கலென்பிந்துணுவெவ பகுதியில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. பாடசாலை செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறி ஒன்றில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது... Read more »