
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னெடுத்த “வடக்கிலிருந்து கிழக்கிற்கு” (N வழ நு) பேரணி வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. பொலீசாரும், புலனாய்வுப் பிரிவினரும் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தபோதும் அதனையும் தாண்டி மாணவர்கள் வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்றிருந்தனர். வடக்கைவிட கிழக்கில் தான் புலனாய்வுப் பிரிவினரின்... Read more »