வடக்கில் உயர் தரப் பரீட்சையின் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய மாணவர்!

மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட, அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில், உயர் தரப் பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற கணித பாட பரீட்சையின் போது, மாணவர் ஒருவர், பரீட்சை மண்டபத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை... Read more »